/* */

கோபி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக, கோபி பகுதியில் நாளை, (21ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

கோபி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை
X

கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர். அங்கம்பாளையம், சாணார்பாளையம், லிங்ககவுண்டன்புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன்கோவில் பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், மற்றும் அயலூர், தாழ்குனி, சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

கோபி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் மற்றும் நிலைமின் இணைப்பு பராமரிப்பு பணிகள். அனைத்து உயர் அழுத்த மின் பாதையில் மரக்கிளைகள் அகற்றுதல், பாரியூர் உயரழுத்த மின் பாதைகளில் மின்கம்பி திறன் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கோபி பஸ் நிலைய பகுதி, மொடச்சூர், பா. வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டம்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளை யம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம். கொரவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சை கோபி, கோபி, உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

Updated On: 20 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா