/* */

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை (12.11.2021) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்
X

கோப்பு படம்

பராமரிப்பு பணிக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

கோபி:

கோபி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பாரியூர். நஞ்சகவுண்டன்பாளையம், ஜீவா நகர், வெண்ணிலா நகர், கே.டி.எஸ்.நகர், நல்லம்மாள் நகர், அழகு நகர், முத்து நகர், பார்வதி நகர், பைரவர் நகர், அம்பிகை நகர், டி.ஆர்.ஆர் நகர் ஆகிய பகுதிகளில், நாளை காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கொளப்பலூர்:

இதேபோல் கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், காவேரிபாளையம் செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், மேட்டுவலவு, மணியக் காரன்புதூர் மகாலட்சுமி நகர், கருக்குபாளையம், பாட்சா காட்டுப்புதூர், அழகு கவுண்டன்பாளையம், கல்லுமடை. நாகப்பகவுண்டன் புதூர், சாணார்பாளையம், நீலாம்பாளையம் பிரிவு, கிழக்கு தோட்டம் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவல்களை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 11 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து