/* */

கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தம்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்
X

கோபி :-

கோபி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பாரியூர். நஞ்சகவுண்டன்பாளையம்,ஜீவா நகர், வெண்ணிலா நகர், கே.டி.எஸ்.நகர், நல்லம்மாள் நகர், அழகு நகர், முத்து நகர், பார்வதி நகர், பைரவர் நகர், அம்பிகை நகர், டி.ஆர்.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கொளப்பலூர் :-

இதேபோல் கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி கள் நடைபெறுகிறது. இதனால் காவேரிபாளையம் செட்டி யாம்பாளையம், மல்லநாயக்கனூர், மேட்டுவலவு, மணியக் காரன்புதூர் மகாலட்சுமி நகர், கருக்குபாளையம், பாட்சா காட்டுப்புதூர், அழகு கவுண்டன்பாளையம், கல்லுமடை. நாகப்பகவுண்டன் புதூர், சாணார்பாளையம், நீலாம்பாளை யம் பிரிவு, கிழக்கு தோட்டம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவல்களை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 11 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!