/* */

தேமுதிகவில் இருந்து 50பேர் விலகி அதிமுகவில் இணைந்தனர்

ஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக மகளிரணி செயலாளர் ருக்மணி தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

தேமுதிகவில் இருந்து 50பேர் விலகி  அதிமுகவில் இணைந்தனர்
X

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியலில் பல்வேறு பரபரப்புகள் ஏற்பட்டு வருகிறது. கூட்டணி உடன்பாடு இழுப்பறி தனித்துப் போட்டி என பல கட்டங்களில் அரசியல் நகர்வுகள் இருந்து வருகிறது. அதில் கட்சி மாற்றம் என்பது அனைத்து பகுதிகளிலும் பரலாக இருந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தில், தேமுதிக கட்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ருக்மணி தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Updated On: 14 March 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி