/* */

கோபி அருகே திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

கோபி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால், ஏக்கத்தில் வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கோபி அருகே திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை
X

கோபி அருகே நஞ்சகவுன்டன்பாளையம் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் ஆனந்தகுமார், 37 . விவசாய கூலி தொழிலாளியான இருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஷைனிக்கும், 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்குள் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஆனந்தகுமார், தூக்கிட்டு கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஆனந்தகுமாரை மீட்டு, சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். .அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ஆனந்தகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  2. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  3. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  4. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  5. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  6. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  7. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  9. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  10. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...