/* */

கோபி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை தனது சொந்த செலவில் அகற்ற சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை.

HIGHLIGHTS

கோபி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை
X

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய எம்எல்ஏ செங்கோட்டையன்.

கோபி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு இடங்களில் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் வகையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் கோபி சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்தனர். அதன் பெயரில் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பிளாஸ்டிக் கழிவுகளை பார்வையிட்டு குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை சொந்த செலவில் மாற்றிட நடவடிக்கை மேற்கொண்டார். இச்செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 12 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  5. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  7. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  8. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  10. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்