/* */

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறக்க ஈரோடு வருகிறார் முதலமைச்சர்

Karunanidhi Statue-வரும் 25ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார்.

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறக்க ஈரோடு வருகிறார் முதலமைச்சர்
X

inauguration ceremony of karunanidhi statue-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Karunanidhi Statue- ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை திறப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வருகிறார். வரும் 25ம் தேதி வரவுள்ள முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.

முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் கோபி, நஞ்சகவுண்டன்பாளையம் வழியாக டி. என். பாளையம் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டிக்கு வரஉள்ளார். அங்கு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மறுநாள் (26ம் தேதி) சோலார் அருகே உள்ள புதிய பஸ் நிலையம் அமைந்துள்ள திடலில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?