/* */

கோபி அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபி அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பெரிய கொடிவேரியை சேர்ந்தவர் சம்பத் .தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு 8 மாத ஆண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இரவு கோகிலா பாட்டி வெள்ளையம்மாள் என்பவருடன் பக்கத்து அறையில் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். அதிகாலை கழிவறைக்கு செல்வதாக பாட்டியிடம் கோகிலா கூறி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சம்பத் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோகிலாவை தேடி வருகிறார்.

Updated On: 12 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  2. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  3. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  4. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  5. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  7. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  8. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  9. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  10. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!