/* */

மூச்சு திணறல் காரணமாக இளம்பெண் உயிரிழப்பு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூச்சு திணறலால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மூச்சு திணறல் காரணமாக இளம்பெண் உயிரிழப்பு
X

பைல் படம்.

கோபி அருகே காளிசெட்டிபாளையத்தை சேர்ந்த கணேசன் மனைவி பிரியா வயது 35. இவர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார். இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் பிரியாவை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பிரியாவின் தந்தை கருப்புச்சாமி அளித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாவுக்கு ஒரு மகன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 1 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...