Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 349 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 349 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் 04.07.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.
01.இன்று பாதிக்கப்பட்டோர் - 349
02. இன்று குணமடைந்தோர் - 375
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -4227
04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 04
05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 90815
06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 85981
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 607