/* */

கோபி அருகே கூட்டுறவு வங்கி செயலாளர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு

கோபிச்செட்டிபாளையம் அருகே கூட்டுறவு வங்கி செயலாளர் நெஞ்சுவலியால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

கோபி அருகே கூட்டுறவு வங்கி செயலாளர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே ரங்கம்மாள் வீதியை சேர்ந்தவர் முருகையன் வயது 51 புஞ்சை துறையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலராக பணியாற்றி வருகிறார்.

முருகையன் டி.என்.,பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் வேலுசாமியுடன் பைக்கில், டி.ஜி., புதூர் அருகே நேற்று மாலை சென்றார்.

அப்போது முருகையனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சத்தியம்மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?