/* */

6 - 8 வகுப்புகள் திறக்க வாய்ப்பில்லை- செங்கோட்டையன்

6 - 8 வகுப்புகள் திறக்க வாய்ப்பில்லை- செங்கோட்டையன்
X

இன்றைய சூழ்நிலையில் 6 முதல் 8ம் வகுப்புகள் திறக்க வாய்ப்பில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 61கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சாலை பணிகளுக்கு பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறும் போது, 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்கள் இல்லை, அதற்கு பதிலாக 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் 6 முதல் 8 வகுப்புகளுக்கு இன்றைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை எனவும் தற்போது 98.5 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளதாகவும் கூறினார். 10,12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும் என தொிவித்தார்.

Updated On: 11 Feb 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்