கோபிச்செட்டிப்பாளையம் - Page 2
ஈரோடு
நாளை பொது விடுமுறை: ஈரோடு தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு
நாளை (ஏப்.19) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (ஏப்.,18) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 29 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு
தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு ஈரோட்டில் 2ம் கட்ட பயிற்சி
Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தேர்தல் நுண்...
ஈரோடு
சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
சித்தோட்டில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு...
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.5.56 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.5.56 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு
தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா: ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி,அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள அவரது சிலைக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்தார்.
ஈரோடு
ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்
ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோட்டில் காய்கறிகளை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு
Erode news- நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காய்கறிகளை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு...
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 18 கன அடியாக சரிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (ஏப்.,17) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 18 கன அடியாக சரிந்தது.
சேலம்
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 91 கன அடியாக அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை (ஏப்.,17) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 91 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு
ஈரோடு நகரில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பிரகாஷ்
நாடாளுமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு நகரில் திமுக வேட்பாளர் பிரகாஷ் இறுதிக் கட்ட அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பில்...
ஈரோடு
அந்தியூர் பகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் சுப்பராயன் வாக்கு...
Erode news- ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வாக்கு சேகரிப்பில்...