/* */

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை

இன்று மாலை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பூங்காக்களில் விளையாடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை
X

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்து உள்ளது கொடிவேரி தடுப்பணை. அருவிக்கு பண்டிகை காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். மேலும் பொங்கல் பண்டிகையை ஒட்டிவரும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடா் விடுமுறை என்பதால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே கொரானா தெற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பூங்காக்களில் விளையாடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Updated On: 13 Jan 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  7. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  8. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  10. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’