/* */

கவுந்தப்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்

கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்திவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கவுந்தப்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்
X

கவுந்தப்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக இந்து மக்கள் கட்சி சார்பில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் விநாயகர் சிலை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியின்போது, கவுந்தப்பாடியில், 118 இடங்களில் சிலைகள் வைக்கவும், செப்டம்பர் 4ஆம் தேதி முக்கிய வீதிகள் வழியாக, பெருந்தலையூர் அருகே பவானி ஆற்றில், சிலைகளை கரைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், மாநில செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Aug 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!