/* */

ஈரோட்டில் மீண்டும் அதிகரிக்கும் காய்ச்சல் - முகாம் நடத்தி கலெக்டர் ஆய்வு

ஈரோடு, 46 புதூர் பகுதியில் பலருக்கு காய்ச்சல் அதிகரித்த நிலையில், அங்கு முகாம் நடத்தி ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் மீண்டும் அதிகரிக்கும் காய்ச்சல் - முகாம் நடத்தி கலெக்டர் ஆய்வு
X

46 புதூர் பகுதியில்,  பலருக்கு காய்ச்சல் பரவியதால், அங்கு மருத்துவ முகாம் நடத்தி ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு அடுத்துள்ள 46 புதூர், சக்தி கார்டன் பெரிய செட்டிபாளையத்தில் வசித்து வருபவர்களில் பலருக்கு, காய்ச்சல் பரவியுள்ளது. ஒரு பகுதியில் பலருக்கு பரவியதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டு, பார்வையிட்டார். இதில், குடிநீரில் உள்ள குளோரின் அளவு, மழைநீர் தேக்கம் மற்றும் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை, தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Updated On: 11 Nov 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  2. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  3. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  6. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  7. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  8. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  9. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  10. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...