/* */

ஆசனூர் அருகே மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி: பொதுமக்கள் அதிர்ச்சி

ஆசனூர் மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி படுத்திருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆசனூர் அருகே மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி: பொதுமக்கள் அதிர்ச்சி
X

மாட்டுதொழுத்தில் படுத்திருந்த சிறுத்தை குட்டி.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் அடுத்த பங்களாதொட்டியில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான மாட்டுதொழுத்தில் சிறுத்தை குட்டி படுத்திருந்தது.

இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு பரிசோதனை செய்ததில் 3 மாதமான பெண் சிறுத்தை குட்டி என்பது தெரியவந்தது.

மேலும், பரிசோதனையில் சிறுத்தைகுட்டி சோர்வுடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுத்தைகுட்டி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தவுடன் மீண்டும் தாயிடம் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மாட்டுத்தொழுவத்தில் சிறுத்தைக்குட்டி படுத்திருந்தது குறித்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 12 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  3. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  4. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  5. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  6. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  7. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  8. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  9. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  10. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...