/* */

ஈரோடு சூளை பகுதியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 4 பேர் கைது

ஈரோடு சூளை பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு சூளை பகுதியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் போலி மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தை கும்பகோணம் போலீசார் பிடித்தனர். விசாரணையில் ஈரோடு சூளை பகுதியில் இருந்து போலி மதுபானங்கள் வாங்கி வந்ததாக தெரியவந்தது.

அதன் அடிப்படையில் கும்பகோணம் போலீசார், ஈரோடு போலீசார் உதவியுடன் இன்று சூளை நத்தக்காடு பகுதியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான ஆலையை கண்டுபிடித்தனர்.

அந்த குடோனில் போலி மதுபானங்கள் தயாரிப்பதற்கு தேவையான எரி சாராயம், பல்வேறு கலர் பொடிகள், மூடிகள், போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார். மேலும், குடோனில் போலி மதுபானம் தயாரித்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Sep 2022 12:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  4. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  5. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  7. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  8. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  9. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?