/* */

மே 20ல் ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மே 20ல் ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும், சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (20ஆம் தேதி) நடைபெறுகிறது.

அன்றைய தினம் காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், இக்கூட்டம் நடக்கிறது. எனவே இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட‌ முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கைமனுக்களை இரண்டு பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Updated On: 6 May 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...