/* */

ஈரோடு: காசிபாளையம், முத்தம்பாளையம் பகுதிகளில் வரும் 23-ம் தேதி மின்நிறுத்தம்

ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் 23-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு: காசிபாளையம், முத்தம்பாளையம் பகுதிகளில் வரும் 23-ம் தேதி மின்நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- கே.கே.நகர், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளைம், சிவம் நகர், அண்ணா நகர். சேனாதிபதிபாளையம், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், முத்தம்பாளையம் ஹவுசிங்யூனிட் பகுதி 1,2,3. அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம் மற்றும் பழைய ரயில் நிலையப் பகுதிகள்.

Updated On: 20 Sep 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...