/* */

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கல்

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி உட்பட 19 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கல்
X

ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் மாவட்ட கண்காணிப்பாளர்.

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்க சங்கத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் கலந்து கொண்டு அத்தியாசிய பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் போன்ற 19 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொருட்களை அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வழங்கினார்.

இதையடுத்து சத்தியமங்கலம்,கோபிச்செட்டிபாளையம்,அந்தியூர்,பவானி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற தாலுக்கா பத்திரிக்கையாளர்களுக்கு சரக்கு வாகனம் மூலம் அவர்களின் இடத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நலச்சங்க செயலாளர் ஜீவா தங்கவேல்,பொருளாளர் ரவிச்சந்திரன், தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் சண்முகம் உட்பட சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி