/* */

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
X

கோப்பு படம் 

தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில், 10 ஆயிரத்து 316 மாணவர்களும், 11 ஆயிரத்து 944 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 260 பேர் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகள் தேர்ச்சி வீதம் 95.55 என மொத்தமாக‌ ஈரோடு மாவட்டம் 92.13 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

Updated On: 27 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி