/* */

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 18,702 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 19-வது கட்ட மாபெரும் முகாமில் 18,702 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 18,702 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 19-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாமானது, 503 இடங்களில் நேற்று நடந்தது. இதில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய சிறப்பு முகாம் பணியில் 2,012 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று காலை 9 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 18 ஆயிரத்து 702 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...