/* */

ஈரோட்டில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு- 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு- 3 பேர் பலி
X

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (20.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:-

1. இன்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 406 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,14,110.

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,08,924.

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 4,465.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 721.

7.மாவட்டத்தில் நேற்று 4,057 பேருக்கு பரிசோதனை செய்ததில் 906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 22.3%

9. மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதி 64 வயது முதியவரும், 15-ம் தேதி 57 வயது மூதாட்டி ஒருவரும் , கடந்த 18-ம் தேதியுன்று 43 வயது ஆண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Updated On: 20 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?