/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை நான்காம் கட்டமாக 577 இடங்களில் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (03.10.2021) ஞாயிற்றுக்கிழமை நான்காம் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட 577 இடங்களிலும் இந்த வாரமும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. நாளை நடைபெறவுள்ள நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 95ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் பகுதிகளில் 64 மையங்களில் சிறப்பு தடுப்பூசி மையம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாளை கோவிஷூல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 2 Oct 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி சொன்ன அமுத மொழிகள்..!
  10. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!