/* */

2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது

2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது
X

2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது

ஈரோட்டில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி காய்கறி வியாபாரிகளிடமிருந்து 2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட 11 பேர் ரூ 2 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு, இதுவரை வீட்டுமனை மற்றும் பணம் திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்ததாக ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து 11 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் ஏற்கனவே வைரவேல் சங்க தலைவர் மகன் வினோத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று சங்க துணை செயலாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார்.

Updated On: 11 Jan 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!