/* */

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாநில தேர்தல்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாநில தேர்தல் சர்வேயர் ஹாலில் நடைபெற்றது

HIGHLIGHTS

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தாலுக்கா அலுவலக வளாகத்தில் சர்வேயர் ஹால் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாநில தேர்தல் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் ஈரோடு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தினர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாநில தேர்தல் காலை 9 க்கு தொடங்கி மாலை 5 க்கு முடிவுற்றது.

Updated On: 1 Nov 2021 10:47 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!