/* */

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல்

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் 2 பேரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல்
X

ஈரோடு பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார். 

ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறினால் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி அபாரதம் விதித்து வருகின்றனர். ஈரோட்டில் இன்று முதல் இரு சக்கர வாகனத்தில் ஒட்டுபவர், அமர்ந்திருப்பவர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யபடுகிறது.

Updated On: 13 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து