/* */

டாஸ்மாக் கடையை கொளுத்திய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

ஈரோட்டில் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை தீயிட்டு கொளுத்திய இருவரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் கடையை கொளுத்திய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
X
சிசிடிவி காட்சிகள்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளம் பகுதியில் 3577 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை செய்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று மதியம் வழக்கம்போல் கடையை திறக்க முயன்ற சூப்பர்வைசர் ராமசாமி, கடையின் முன்பகுதி தீ வைக்கப்பட்டிருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நள்ளிரவில் வந்த இருவர் கடையின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீயில் சுமார் 55,800 மதிப்புள்ள 432 குவாட்டர் பாட்டிகள் உள்பட மொத்தம் 443 மதுபாட்டில்கள் தீயில் கருகியது தெரிய வந்தது.

Updated On: 22 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  4. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  5. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  6. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  7. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  8. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  9. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  10. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...