/* */

ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடியில் தக்காளி விற்பனை இல்லை: பொதுமக்கள் ஏமாற்றம்

ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடியில் மலிவு விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடியில் தக்காளி விற்பனை இல்லை: பொதுமக்கள் ஏமாற்றம்
X

ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடி.

கடந்த சில நாட்களாக தக்காளி விலை தாறுமாறாக எகிறியுள்ளதால், பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரோடு சிந்தாமணி பசுமை அங்காடியில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், குறைந்த விலைக்கு தக்காளி கொள்முதல் செய்ய முடியாமல் ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நாமக்கல் சேலம் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களி உள்ள விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு தக்காளியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் யாரும் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்ய முன்வரவில்லை என்பதுடன், தக்களி இல்லை என விவசாயிகள் கூறுவதாகவும், தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து தக்காளியை கொள்முதல் செய்து இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள், குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 25 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?