/* */

வாக்கு எண்ணிக்கைக்காக 77 மதுக்கடைக்கு 'பூட்டு' : 'குடி'மகன்கள் சோகம்

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், ஈரோடு மாவட்டத்தில் 77 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கைக்காக 77 மதுக்கடைக்கு பூட்டு : குடிமகன்கள் சோகம்
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 20 உள்ளாட்சிப் பதவிகளுக்கு 65 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் தவிர மற்ற இடங்களில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை இன்று நடைபெறுகிறது. இதனால், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் மதுபானக்கடைகள் இயங்கக் கூடாது என்ற விதிப்படி ஈரோடு மாவட்டத்தில் 77 டாஸ்மாக் கடைகள், பார்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Oct 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  2. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  5. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  6. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  7. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  9. கோவை மாநகர்
    மதவாத அரசியலை செய்து வருவதே இண்டி கூட்டணி கட்சிகள்தான் : வானதி...
  10. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?