/* */

ஈரோட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

ganja news in tamil-ஈரோடு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்  கைது
X

ganja news in tamil-கைது கார்ட்டூன் படம்.

ganja news in tamil-ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவது மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

அதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலைய சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் சோதனையில் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைதுசெய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 8 Aug 2022 6:09 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...