/* */

ஈரோடு மாநகராட்சி: 40வது வார்டு சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

ஈரோடு மாநகராட்சி 40வது வார்டில் சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சி: 40வது வார்டு சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு
X

தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் 40வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக பிரபு என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை செய்ததில் பிரபுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து எழுத்து பூர்வமாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் சுயேட்சை வேட்பாளர் பிரபுவை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது போலீசாருக்கும் வேட்பாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 5 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  5. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  6. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  9. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  10. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !