/* */

ஈரோட்டில் லஞ்சம் பெற்ற பொறியாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று வழங்க, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பொறியாளர், உதவியாளருக்கு சிறைதண்டனை

HIGHLIGHTS

ஈரோட்டில் லஞ்சம் பெற்ற பொறியாளர் உள்பட 2 பேருக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை
X

ஈரோட்டில் லஞ்சம் பெற்ற பொறியாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று வழங்க, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியதுட

மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று வழங்க, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில்க்கு மாற்ற விண்ணப்பித்த விவசாயியிடம் லஞ்சம் பெற்ற போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், மஸ்தூர் ரமேஷ்குமார் இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது.

Updated On: 9 Jun 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!