/* */

ஈரோடு மாநகர் முழுவதும் வரும் 16ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்

மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதையொட்டி வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஈரோடு மாநகர் முழுவதும் வரும் 16ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்
X

ஈரோடு 110–22 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 16.10.2021 (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டிவலசு, வீரப்பன் சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி ,பெருந்துறை ரோடு, வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், சம்பத் நகர், பாண்டியன் நகர், சக்தி நகர், ஆண்டிக்காடு, வக்கீல் தோட்டம், பெரிய சேமூர், ராம் நகர், கருங்கல்பாளையம், பழையபாளையம், பெரியவலசு,பாப்பாத்திக்காடு, பாரதிதாசன்வீதி, முனியப்பன் கோவில்வீதி, கொத்துக்காரன் தோட்டம் , 16ரோடு, நாராயணன் வலசு, குமலன்குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோக புரம், வைராப்பாளையம், மூலப் பட்டறை, பெரியார் நகர், சத்தி ரோடு, கே.என்.கே. ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!