/* */

ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஈரோடு மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், 1700 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சியில் பணியில், தற்காலிகமாக சுமார் 1700பேர் வரை பணியாற்றுகிறார்கள். ஈரோடு மாநகராட்சி சார்பில் தற்காலிக ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ 650 அளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், தற்போது, இப்பணிகள் தனியார் வசம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் நிறுவனம், தற்காலிக மற்றும் தூய்மைப்பணியாளர்களின் கூலியை குறைத்துள்ளது. இதனால் கவலையடைந்த தொழிலாளர்கள், தங்களுக்கு கூலியை உயர்த்திக் தரக் கோரியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Updated On: 11 Oct 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!