/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை 284 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 41 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை 284 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

ஈரோடு மாவட்டத்தில் நாளை (16.10.2021) வெள்ளிக்கிழமை 284 இடங்களில் 41 ஆயிரத்து 720 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஐந்து கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நாளை 16.10.2021 (சனிக்கிழமை) 284 இடங்களில் 41 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 27 இடங்களில் 8 ஆயிரத்து 500 பேருக்கும், ஈரோடு புறநகர் பகுதிகளில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 200 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் 9 இடங்களில் 2 ஆயிரத்து 450 பேருக்கும்,

கொடுமுடி சுற்று வட்டாரத்தில் 14 இடங்களில் 2 ஆயிரத்து 850 பேருக்கும்,

சென்னிமலை சுற்று வட்டாரத்தில் 12 இடங்களில் 3 ஆயிரத்து 050 பேருக்கும்,

பெருந்துறை சுற்று வட்டாரத்தில் 14 இடங்களில் 3 ஆயிரம் பேருக்கும்,

சத்தி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 2 ஆயிரத்து 650 பேருக்கும்,

நம்பியூர் சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 100 பேருக்கும்,

புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியில் 6 இடங்களில் 2 ஆயிரத்து 150 பேருக்கும்,

கோபி சுற்று வட்டாரத்தில் 10 இடங்களில் 2 ஆயிரத்து 750 பேருக்கும்,

டி.என்.பாளையம் சுற்று வட்டாரத்தில் 9 இடங்களில் 2 ஆயிரத்து 300 பேருக்கும்,

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் 7 இடங்களில் 2 ஆயிரத்து 200 பேருக்கும்,

அம்மாபேட்டை சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் ஆயிரத்து 950 பேருக்கும்,

பவானி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 3 ஆயிரம் பேருக்கும்,

தாளாவடி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 920 பேருக்கும்

என மொத்த 41 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன

Updated On: 15 Oct 2021 3:19 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்