Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 78 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய 13.10.2021 கொரோனா பாதிப்பு நிலவரம்:
ஈரோடு மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனாவிற்கு 73 வயது மூதாட்டி பலியாகி இருக்கிறார்.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,02,958
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,01,350
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 930
மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 678
மாவட்டத்தில் நேற்று 8 ஆயிரத்து 261 பேருக்கு பரிசோதனை செய்ததில் 78 பேரும் கொரோனா பாதிப்பு உறுதி.
நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.0%