Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 95 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 108 பேர் குணமடைந்து விடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (02.10.2021) கொரோனா நோய்த்தொற்று & பாதிப்பு விவரம்
பாதிக்கப்பட்டவர்கள்: 95 பேர்
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 108 பேர்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 0
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை : 1,02,101
இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் : 1,00,278
தற்போது சிகிச்சை பெறுபவர்கள் : 1,151
மொத்த உயிரிழப்பு : 672
மாவட்டத்தில் நேற்று 8,558 பேருக்கு பரிசோதனை செய்ததில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.