/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 95 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 108 பேர் குணமடைந்து விடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று   95 பேருக்கு கொரோனா   பாதிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (02.10.2021) கொரோனா நோய்த்தொற்று & பாதிப்பு விவரம்

பாதிக்கப்பட்டவர்கள்: 95 பேர்

குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 108 பேர்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 0

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை : 1,02,101

இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் : 1,00,278

தற்போது சிகிச்சை பெறுபவர்கள் : 1,151

மொத்த உயிரிழப்பு : 672

மாவட்டத்தில் நேற்று 8,558 பேருக்கு பரிசோதனை செய்ததில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Updated On: 2 Oct 2021 1:30 PM GMT

Related News