/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 550 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இன்று மட்டும், தவணை பூஸ்டர் தடுப்பூசியை 550 நபர்கள் செலுத்திக் கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 550 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
X

ஈரோடு மாவட்டத்தில் இன்று மட்டும் மூன்றாம் தவணை பூஸ்டர் தடுப்பூசியை 550 நபர்கள் செலுத்திக்கொண்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தடுப்பூசி செலுத்தும் பணியானது, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவ்வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட 550 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 88 சதவீதம் நபர்கள் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்