/* */

ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கொரோனாவால் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50,000‌ நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுக்காவிலும் இதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று வரை 699 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றும் இறந்துள்ளனர். இவ்வாறாக, விண்ணப்பித்தவர்கள் அந்தந்த வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் விசாரித்து தகுதிப்பட்டியலை மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி ரூ. 50,000 பெற்றுத் தரப்படும். விண்ணப்பப்படிவத்துடன் ஆதார் அட்டை, சிகிச்சையின்போது வழங்கப்பட்ட ஆவணங்கள், பரிசோதனை முடிவுகள், அரசு வழங்கிய இறப்புச் சான்று போன்றவற்றின் நகல்களை இணைக்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 9 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  2. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...
  5. சினிமா
    ஹாலிவுட் ரீமேக்கில் கமல், ரஜினி..! இயக்குநர் லோகேஷ் கனகராஜாம்..!
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  8. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  9. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!