/* */

ஈரோடு: மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருட்டு

சோலார் அருகே மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.

HIGHLIGHTS

ஈரோடு: மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருட்டு
X

பைல் படம்.

ஈரோடு-கரூர் பைபாஸ் ரோடு, இராணியன் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சரோஜா (வயது 63). இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் உணவகத்திற்கு உணவு செல்வதற்காக சரோஜா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சரோஜாவை பின் தொடர்ந்துள்ளனர்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் தலைக்கு குல்லா அணிந்திருந்தது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்