/* */

பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், பவானி அருகே சன்னியாசிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரன்.முதியவரான இவர் விவசாய கூலித்தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டிற்கு வீரன் இல்லாத நிலையில், நேற்று அதே பகுதியில் விவசாய தோட்ட கிணற்றில் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை கைப்பற்றி பவானி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பவானி போலீசார் உயிரிழந்த முதியவர் வீரன் சடலத்தை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...