/* */

கோபி அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே தாழைக்கொம்புபுதூரில் குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

கோபி அருகே  குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவர் சோமசுந்தரம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் தாழைக்கொம்புபுதூரை சேர்ந்த துரைசாமி மகன் சோமசுந்தரம். கலவை லாரி டிரைவர். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு லயாஸ்ரீ என்ற மகளும், நவநீஸ் என்ற மகனும் உள்ளனர். சோமசுந்தரத்திற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், இவருக்கும் இவரது மனைவி மஞ்சுளாவிற்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சோமசுந்தரம் மனைவி மற்றும் தாயாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இரவில் தூங்க சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 9 Aug 2022 6:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்