/* */

அந்தியூரில் நாளை தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அந்தியூரில் நாளை தி.மு.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அந்தியூரில் நாளை தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
X

அந்தியூரில் திமுக பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் நாளை மாலை 6 மணிக்கு தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இதில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு முத்துசாமி , அந்தியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் பங்கேற்று தி.மு.க .அரசின் ஓராண்டு சாதனை பற்றி பேச உள்ளனர்.

Updated On: 22 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!