/* */

பவானி: குடிசை வீடு எரிந்து சேதம்.

பவானி அருகே குடிசை வீடு எரிந்து பொருட்கள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

பவானி: குடிசை வீடு எரிந்து சேதம்.
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் ஒலகடம் அருகே உள்ள கொலந்தபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். தனியார் பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வாகினி . 7 மாத கைக்குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வாகினி தனது தாத்தா ரங்கசாமி வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். அப்போது வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயிணை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 12:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்