/* */

பங்களாப்புதூர் அருகே வினோபாநகர் பகுதியில் கிடந்த நாட்டுத் துப்பாக்கி

கோபிசெட்டிபாளையம் பங்களாப்புதூர் அருகே உள்ள வினோபாநகர் பகுதியில் கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே வினோபாநகர் பகுதியில் கிடந்த நாட்டுத் துப்பாக்கி
X

நாட்டுத் துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபாநகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர், பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

அதனைத்தொடர்ந்து, துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Updated On: 19 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்