/* */

436 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 436 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

436 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 436 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாநகர் பகுதியில் 60 வார்டிலும், ஒவ்வொரு தடுப்பூசி மையம் என 50 தடுப்பூசி முகாம், இதுபோக நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் விவரம் சேகரிக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். தடுப்பூசி போடாதவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அதனடிப்படையில் தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பட்டியலில் நமது மாவட்டமும் இணைந்துவிடும் என சுகாதார துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இன்று மாலை 7மணி வரை இந்த தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெறும். இன்று 58 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...