/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 304 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 12-18 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு 304 பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 304 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் (28ம் தேதி) இன்று 20,103 பள்ளி மாணவர்களுக்கு 304 பள்ளிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. இதில், 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய பள்ளி மாணவர்களுக்கும், இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாத மாணவர்களுக்கும் அந்தந்தப் பள்ளிகளில் பொது சுகாதார துறை மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுடையவர்களும், 15 முதல் 18 வயதுடையவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்தி, தங்கள் இன்னுயிரை பாதுகாப்பதுடன், கொரோனா 4ம் அலை பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்