/* */

ஈரோடு மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 600-ஐ நெருங்குகிறது

ஈரோடு மாவட்டத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 600-ஐ நெருங்குகிறது
X

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (16.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:

1. இன்று புதிதாக 570 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 151 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,10,899

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,07,796.

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 2,389.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 714.

7.மாவட்டத்தில் நேற்று 4,416 பேருக்கு பரிசோதனை செய்ததில் 542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 12.3%

Updated On: 16 Jan 2022 1:30 PM GMT

Related News